BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Friday 8 August 2014

போட்டி போட்டு கரு முட்டைகளை சேமிக்கும் கன்னிப்பெண்கள்.

திருமணமாகாத பெண்கள் கருமுட்டைகளை சேமித்து வைப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஜப்பான் நாட்டில் பெண்கள் தங்களுடைய கரு முட்டைகளை சேமித்து வைப்பதற்கு கடந்த ஆண்டு மே மாதம் சட்ட ரீதியான அனுமதி வழங்கப்பட்டது.அதைத்தொடந்து ஏராளமான பெண்கள் கரு முட்டைகளை அதற்கான மையங்களில் சேமித்து வைக்கிறார்கள்.

இதில் விசேஷம் என்னவென்றால் திருமணமாகாத கன்னிப்பெண்கள் ஏராளமானோர் கரு முட்டைகளை சேமிக்கின்றனர். ஜப்பானில் பெண்கள் கருத்தரிப்பது மிகவும் கடினமாக விஷயமாக உள்ளது.

ஜப்பான் பெண்கள் பெரும்பாலானோர் அதிக வயதான பிறகே திருமணம் செய்து கொள்கிறார்கள். இதனாலும் அவர்களுக்கு குழந்தை இல்லாமல் போகிறது.

எனவே இதுபோன்ற பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க கன்னிப்பெண்களும் போட்டி போட்டு கரு முட்டைகளை சேமிக்கிறார்கள்.
சேமிப்பு மையங்களில் 10 கரு முட்டைகளை சேமித்து வைக்க ஜப்பான் பணத்தில் ஒரு வருடத்திற்கு 7 லட்சம் யென் கட்டணமாக வசூலிக்கிறார்கள்.
பணம் செலவானாலும் பரவாயில்லை என பல பெண்களும் கரு முட்டைகளை சேமிக்கிறார்கள்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies